வீட்டுக்குள் வெற்றி

என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் பத்துலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் 8 லட்சம் பேரும் தங்கள் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கப்போகும் நேரம் இது.

இன்னொரு தடவை சொல்லுங்க!

நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

வாடிக்கையாளர்களோடு நல்லுறவு விற்பனையை மேற்கொள்பவர்கள் வாடிக்கையாளர்களையும் நுகர்வோர்களையும் விற்பனைக்கு தயார் செய்வது ஒரு கலை. விற்பனை செய்யும் திறன் பிறவியிலேயே அமைவது என்பது முறியடிக்கப்பட்டு அந்தத் திறன் முற்றிலும் உருவாக்கப்படுவதாகும் என்று

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

சுய நலமும் பொது நலமும் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த தத்துவ ஞானி. அறிவும், ஆற்றலும், மக்கள் நலன் பற்றிய எண்ணமும், எளிமையும் கொண்ட தலைவர்கள் ஒரு விபத்துபோல நம் நாட்டுக்கு அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு. அப்துல் கலாம் நமக்குப் பெருமை சேர்த்தாரே … Continued

சாதிக்கும் பாதையில் விவேகான்ந்த வெளிச்சம்

1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.

வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்

ஒரு மனிதன் எதையெல்லாம் கொண்டாடலாம்? பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள்… இப்படித் தொடரும் நிகழ்வுகள். சிலர் கொண்டாடுவதற்கென்றே நாட்களை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கையின் சுமையை துளித்துளியாய் ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.

பாதை காட்டுகிறார் பாப்லோ நெருடா

1. உங்கள் வாழ்வில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய விஷயம், உங்களை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வது. 2. பழைய தவறுகளின் சாம்பலில் இருந்துதான் புதிய திறமைகளும் புதிய பண்புகளும் உயிர்த்தெழ முடியும்.

காலம் உங்கள் காலடியில்

கவனமாகக் கையாளுங்கள் எம்பார்ட் தெரிந்திருக்கும். யு.எஸ். தேசத்தின் கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகக் கடுமையான பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ். அணி தோல்வி கண்டது. பயிற்சியாளர் என்ற முறையில் அவரிடம், என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘எங்கள் அணி சிறப்பாகத்தான் ஆடியது. நாங்கள்

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள் தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ … Continued