இசைபட வாழ்தல்

சென்ற ஆண்டு அழைத்திருந்தால் எல்லாமே வெற்றிமுகம்தான் தெரிகிறது. வாய்ப்பு என்கிற ஒருமுகம்தான் தெரிகிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால், இப்போது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு என்கிற முகம் தெரியும்போதே சவால் என்கிற மறுமுகமும் தெரிகிறது.

நம்பிக்கை பிறவிக்குணமா? பயிற்சியின் பரிசா?

– சினேகலதா மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லாம் உந்துசக்தியாய்த் திகழ்வது, வெளியிருந்து வரும் வாய்ப்புகளையும், வாழ்த்துகளையும், வார்த்தைகளையும்விட, மனிதனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகள்தான். அந்த வாய்ப்பை அடையாளம் கண்டு, “இதை நழுவ விட்டுவிடாதே” என்று மனிதனைத் தூண்டி செயல்படச் செய்வதும் அந்த உள்ளுணர்வுதான்.

வறுமையில் தொடக்கம் வளங்களின் பெருக்கம்!

– அருணாச்சலம் லீஜின்யாங் வெற்றி வாழ்க்கை ஒரு நிறுவனம் சிறியதாக இருக்கையில், அது அதன் உரிமையாளருக்கு மட்டுமே சொந்தம். அதே நிறுவனம் மிகப் பெரியதாக வளர்கையில், இந்த சமூகத்துக்கே அது சொந்தம்”. இந்த வாசகம் யாருக்குச் சொந்தம் என்கிறீர்களா?

திரை கடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம் நிச்சயம் நீங்கள் சாதனை புரிவீர்கள் ‘பைனான்ஸியல் சர்வீஸ்’ – என்ற பெயரில் பங்குச் சந்தைகளில் கூட்டாகச் சேர்ந்த முதலீடு செய்வது, ‘ம்யூச்சுவல் ஃபண்ட்’ எனப் பல பேரிடம் முதலீட்டை வாங்கிப் பங்குகளில் போடுவது – என்ற வகையில், அந்தத் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் சில மாதங்களுக்கு முன் … Continued

யாரோ போட்ட பாதை

– தி.க.சந்திரசேகரன் “கடவுள் உங்கள் திறமையைக் கேள்வி கேட்கவில்லை உங்கள் நேரத்தை மட்டுமே கேட்கிறார்” மனத்தை சுண்டியிழுத்த இந்த வரிகளைச் சொன்னவர் பெயர் தெரியவில்லை. God does not question your ability He demands only your availability.

விழித்தெழு இந்தியா

-ம. முத்தையா தனது பத்தாவது ஆண்டு விழாவையொட்டி, எகனாமிக் டைம்ஸ் இதழ், இன்ஃபோஸிஸ் திரு. நாராயணமூர்த்திக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக வெளியிட்ட விளம்பரம் இது: விழித்தெழு இந்தியா! விழித்தெழு!

வல்லமை தாராயோ!

-பேரா. எம். ராமச்சந்திரன் மனசப்பார்த்துக்க நல்லபடி எதைக்கண்டும் அஞ்சுகிற மனிதனுக்கு, எதையும் அறிந்துகொள்ள முடியாத மனிதனுக்கு வல்லமை வராது. ஆன்மநேயம் இல்லாதவனுக்கும் வல்லமை வராது.

நிலையான வெற்றிக்கு நேரான அணுகுமுறை

-நம்பியூர் ராதாகிருஷ்ணன் எந்தச் சூழலிலும் நேர்மறை எண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். தொடக்க காலத்தில் எச்சரிக்கை என்ற பெயரால் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தவர்கள் கூட, நேர்மறை எண்ணங்கள் செயல்படும் அதிசயத்தை சரியாக உணர்ந்து, நேர்மறை எண்ணங்களையே வளர்த்தெடுக்கிறார்கள்.

கூடுதல் வருமானம்

முதல் வருமானம் வருகிறபோதே கூடுதல் வருமானம் வருவதற்கு சில வழிமுறைகளைக் கையாள்வது அவசியம். மாலை நேரங்களில் வீட்டில் டியூஷன் எடுப்பதில் தொடங்கி, குடும்பத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் செய்யும் தொழில் வரை அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. ஆனால், கூடுதல் வருமானம் பெற சில ஆதாரமான பொதுவிதிகள் உண்டு: