வெற்றி வாசல் 2008

-சொல்வேந்தர் சுகி. சிவம் முன்னேற விரும்புகிறவர்கள் ஒரு ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கருத்தை அநாவசியமாக எதிர்க்கிறவர்கள், கேலி பேசுகிறவர்களோடு வீணான விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டாலே வேகமாக முன்னேற முடியும் என்பதை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். பெருவாரியான மக்கள் முன்னேற முடியாததற்கான காரணம் தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொன்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் … Continued

காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவை அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். ரத்தினச் சுருக்கமாக பேசுவது, பட்டுக் கத்தரித்தது போல பேசுவது எல்லாம் கூட இதே வகையைச் சேர்ந்ததுதான். குறைவாக பேசுவதன் மூலம், சுருக்கமாக தெரிவிப்பதன் மூலம் என்ன நடக்கிறது? நமக்கு தெரியாதா என்ன? சிக்கனமான பேச்சு நேரத்தினை … Continued

சிகரத்தின் படிக்கட்டுகள்

-ருக்மணி பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் மலர்ந்தபடியே “இருட்டிலும் தன்னை அடையாளப்படுத்தும்” வெண்மை நிறத்தாலும், நறுமணத்தாலும் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு ஈர்த்துவிடுகிறது மல்லிகை. ஒரு நாள் வாழ்க்கைக்கே தன் நிறத்தாலும், மணத்தாலும் பிறர் மனதில் பதிவை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது மல்லிகைப் பூ.

விவேகம் விரும்பு

– பிரதாபன் சுகம் என்னும் வாழ்க்கை முறையை உலகின் பெரும்பகுதி தன்னுடைய தாக்கிக் கொண்டு தடுமாறும் நேரத்தில், மனித சமூகத்தின் சில பிரிவுகள் நிதானத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றவாழ்க்கை முறை ஸ்லோயூரப்

யாருக்காக பிரார்ததனை யாருக்காக?

– ஹேமா குமார் உங்கள் தேவைகளுக்காக மட்டும் பிரார்த்தனை செய்வது சுயநலத்தின் வெளிப்பாடு. உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் – யார் யார் என்கிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

உங்கள் விதிகளை உருவாக்குங்கள் – மரபின் மைந்தன் முத்தையா வாழ்க்கைக்கென்று முன்னோர் வகுத்த விதிகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நியாயமான – நிறைவான – நிம்மதியான வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டும் என்கிற முடிவை நீங்கள் முதலில் எடுங்கள். உங்கள் வாழ்வுக்கான விதிகளை மற்றவர்களுக்கு இடையூறில்லாமல் நீங்கள் உருவாக்குங்கள். உங்கள் கட்டுக்குள் உங்கள் வாழ்க்கை இருக்கும்போது … Continued

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியம் மகுடத்தில் ஒரு வைரம் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் உடன் படிக்கும் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களில் யாராவது ஒருவரை மானசீகக் காதலியாக நினைத்துக் கொள்வதுண்டு. கல்லூரி நாட்களில் இது இன்னும் விரிவடைந்து திரையுலகில் அந்த சமயம் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கன்னிகளையும், பிரபலங்களையும் திருமணம் செய்து வாழ்க்கையமைப்பது போலவும் கனவுகளும் ஆசைகளும் வரலாம்.

நம்பகமானவரா நீங்கள்?

– தரணிராஜ் என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை … Continued

யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன் வேண்டும் செயலாக்கம் வாழ்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்போம் என்று எண்ணியபடி படித்துக்கொண்டே இருங்கள். – அண்ணல் காந்தியடிகள்

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

– பேரா. சதாசிவம் தேவை சிறப்பான சேவை சந்தையில் நுகர்வோர் எப்படி ஒரு பொருளை வாங்க முற்படுகிறார், எப்படி முடிவெடுக்கின்றார் என்பதை சந்தையிடுபவர்கள் துல்லியமாக அனுமானிக்க வேண்டும். நுகர்வோரின் சிந்தனையும் சந்தையிடுபவர்களின் சிந்தனையும் ஒரே கோட்டில் சந்தித்தால் அங்கே வியாபாரம் நிச்சயமாக நிகழும். நுகர்வோரின் மனநிலை மற்றும் முடிவெடுக்கும் முறையை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் சந்தையிடுவது … Continued