நமது பார்வை
வினையாகும் விளையாட்டு அளவுக்கதிகமாய் செல்லம் கொடுக்கும் பிள்ளை கெட்டுப்போகும் என்பதை வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. நாட்டுப் பெரியவர்கள் செல்லம் கொடுத்து கெடுத்த பிள்ளையாகிப் போனது கிரிக்கெட் விளையாட்டு.
வினையாகும் விளையாட்டு அளவுக்கதிகமாய் செல்லம் கொடுக்கும் பிள்ளை கெட்டுப்போகும் என்பதை வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. நாட்டுப் பெரியவர்கள் செல்லம் கொடுத்து கெடுத்த பிள்ளையாகிப் போனது கிரிக்கெட் விளையாட்டு.
திருச்சி நாள் :23-05-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.30 மணி பங்கேற்பு: இரா.செல்வநாயகம் பயிற்சியாளர், மயிலாடுதுறை. தலைப்பு: வையத் தலைமை கொள் இடம் : ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி ராமலிங்க நகர் தெற்கு, வயலூர் ரோடு, திருச்சி – 17.
ஈரோடு நாள் :16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6 மணி சிறப்புரை: பேராசிரியர் சுமதி தலைப்பு: மனதில் உறுதி வேண்டும் இடம் : சக்தி மசாலா ஹால்,
இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள். படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள் “காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது” என்று கேலி செய்தார்கள். படகோட்டி வந்து படகை இயக்கினார். சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது. அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி
வாழ்க்கை பற்றிய விரக்தியுடன் அமர்ந்திருந்தவனின் காலருகே வீழ்ந்தது அந்தப் பழுப்பு இலை. அது பேசுவது போல் அவனுக்குத் தோன்றியது. “நான் என் வண்ணங்களை மாற்றி மாற்றி மரத்திற்கு அழகு சேர்ந்தேன். என்னில் எவ்வளவு துளைகள் பார். எத்தனையோ
விரல்பிடித்து கடைவீதி வந்த மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை நழுவ விட்டான். அப்பா ஒளிந்து கொண்டார். அப்பாவைத் தேடினான். சிறிது நேரம் கழித்து உதடுகள் பிதுங்க, விசும்பத் தொடங்கிய போது அப்பா வந்து அள்ளிக் கொண்டார். மகன் தந்தையை மறந்திருந்தபோது தந்தை ஒளிந்திருந்தார். ஆனால்
ஈகை பற்றிப் பேசிய ஒருவரின் நயமான சொற்களில் மயங்கினான் இளைஞன். முடிந்தவரை தருமம் செய்ய முடிவெடுத்தான். ஒரு நாள் கடைவீதியில், பசியால் வாடிய கிழவி கையேந்தி நிற்க அந்தப் பேச்சாளர் கண்டு கொள்ளாமல் நகர்ந்தது கண்டு அதிர்ந்தான்.
ஆசிரியர் புதிர் போட்டார். தண்ணீர் குறைவாக உள்ள ஆழ்கிணற்றில் தங்க நகை இருக்கிறது. நீச்சலும் தெரியாது, கயிறும் கிடையாது. எப்படி நகை எடுப்பீர்கள்? பலரும் வாய்ப்பே இல்லை என்றனர். ஒரு மாணவன் சொன்னான். ‘அருகில் உள்ள குளத்திலிருந்து தண்ணீரை
நாளை என்பது நாளையும் வரும். ஆனால் இன்று என்பது இன்று மட்டும்தான். எனவே இன்றைய கடமைகளை இன்றே முடிப்போம்.
மாத்தி யோசி – ரமேஷ் பிரபா பயனற்ற ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ள ஞாயிற்றுக்கிழமையாய் மாற்றி வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். பணம் கொடுத்து நிகழ்ச்சிகள் கேட்கிறோம், புத்தகம் வாங்குகிறோம். செலவே