மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம. முத்தையா ”   மண் நிமிர்ந்தால் மலை உயரும். மனம் நிமிர்ந்தால் நிலை உயரும்” என்ற வரிகள் இந்த அத்தியாயத்தைத் தொடங்கும்போது அடிமனதில் தடைகள் எனும் மலைகளைத் தாண்டியவர்கள் எல்லோரும் மலைபோன்ற மனவுறுதியையே முதலீடாகக் கொண்டவர்கள். சாதாரண வாழ்க்கைதான் தங்களுக்கு

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா நம் வாழ்வில் எதிர்ப்படும் எவரையும் எளிதாக நினைக்காமல் உரிய மரியாதையை உள்ளம் மலர்ந்து தந்தாலே போதும். உறவுகளை மிக நன்றாக பலப்படுத்திக் கொள்ள முடியும்.

உன் வாழ்க்கை மாறும்

– மரபின்மைந்தன் ம. முத்தையா ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா?

அட்டைப்பட கட்டுரை மரபின்மைந்தன் முத்தையா

2010 புத்தாண்டில் வெற்றிபெற 15 வழிகள் தெருவில் நடந்தால் ஹேப்பி நியூ இயர்! செல்ஃபோன் எடுத்தால் ஹேப்பி நியூ இயர்! ஈமெயில் திறந்தால் ஹேப்பி நியூ இயர்! அலுவலகம் நுழைந்தாலும் ஹேப்பி நியூ இயர்! இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் புழுதி பறக்கும் கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

தொடர்…8 – மரபின் மைந்தன் ம. முத்தையா மலைகளில் ஏற்படும் நிலச்சரிவு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்துகிறதே என்கிற கவலை நீலகிரி மலையை நினைப்பவர்களுடைய நெஞ்சங்களில் எல்லாம் நிழலாடும். மலைகளில் வளர்கிற மரங்களே, மண்ணை இறுகப் பற்றுகின்றன. மரங்களைப் பெருமளவு வெட்டிவிடும்போது மண் சரிகிறது.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா தயங்கத் தயங்குங்கள் மொத்த பூமிப்பரப்பில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மலைகள் என்கிறது, பூகோளம். மனித வாழ்க்கையின் பெரும்பகுதிகூட செயல்களால் ஆனது. ஐந்தில் ஒரு பகுதிதான் சவால்களால் ஆனது. பூமி முழுவதும் பயணம் செய்ய ஒருவர் முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள்.

எது நல்ல வருமானம்?

– மரபின்மைந்தன் முத்தையா அட்டைப்படக் கட்டுரை ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் முத்தையா வாழ்க்கை விடுக்கும் சவால்களை பெரிய மலையாகக் கற்பனை செய்யும்போது, அந்த சவாலை ஏறிக்கடக்கவோ சுற்றிக்கொண்டு கடக்கவோ முடிவு செய்கிறோம். அப்படி முடிவு செய்து முதலடி எடுத்து வைப்பதிலிருந்தே நம்முடன் வருகிற நண்பர் ஒருவர் உண்டு. அந்த நண்பரின் பெயர்தான் “அச்சம்”.