அனைத்தையும் இழந்தவர்கள் இலக்கினை அடைந்தவர்கள்…

– கனகலஷ்மி சாலையோர தெருக்களில் ஹார்மோனி யத்தை வாசித்தபடி நெருப்பை விழுங்கி வித்தை காட்டிய சர்க்கஸ்காரர் இன்று பல்லாயிரம் பேருக்கு அதிபதி. லாலிபிரேட் என்ற மனிதருக்கு பின் அவர் நிறுவிய சாக்யூ டியூ சொலைல் என்ற சர்க்கஸ் நிறுவனம் சரித்திரம் படைத்திருக்கிறது. சர்க்கஸ் ஜாலங்களை போல் இது வெறும் வார்த்தை ஜாலமல்ல.

வாக்வம் க்ளீனர் விற்ற ஷிவ்கெரா

தமிழ்நாட்டின் சிறிய நகரமொன்றில் வாக்வம் க்ளீனர் விற்கப் போன ஒருவரைப்பற்றி விவகாரமாய் ஒரு செய்தி. அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம் தன் வாக்வம் க்ளீனரின மகத்துவத்தை விளக்கிய விற்பனையாளர் தோளிலிருந்து மூட்டையைப் பிரித்து அதிலிருந்த

கற்போம் கற்பிப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம் அறிவின் எல்லை வரையறுக்க இயலாதது. கற்றலின் எல்லைக்கும் வரையறை இல்லை. பாடத்திட்டத்தின் மூலமாக படிப்பவர்கள் பள்ளிப் படிப்பிற்குப் பின் மூன்றாண்டுகளோ, ஐந்தாண்டுகளோ பயின்று பட்டம் பெற்று படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். அதற்கு மேலும் பயில்வதென்பது தேவையைப் பொறுத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்

– ரமா நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றவர் ஆர்பர்ட் எயின்ஸ்டின்! தன் முதல் ஊடகத் துறை வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர் வால்ட் டிஸ்னி!! பள்ளியில் கூடைப்பந்தாட்டக் குழுவிலிருந்து ஒதுக்கப்பட்டவர் மைக்கேல் ஜார்டன்!!!

இதழ் வழியே SMS

நமக்கு ஏற்புடையதும், ஏற்பட்டதும் ஆன சூழ்நிலைகளில் வாழ்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. சூழ்நிலைகளையும் புன்னகைத்து வரவேற்பது வாழ்வின் கலை.

சாதிக்கும் உத்வேகம்… உங்களிடமிருந்தே…

– ஹாசினி ” நான் சரியான பாதையில் செல்கிறேன். தீவிரமாக செயல்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்”.

உங்களை நிரப்புங்கள்…

– ரிஷி குறைகுடம் தளும்பும். குறைகுடம் கூத்தாடம் என்பது பழமொழி மட்டு மல்ல. அனைவரிடம் ஒளிந்துள்ள உண்மையும் அதுவே. நம் அனைவரிடத் திலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு குடமொன்று உண்டு. நாம் மற்றவர்களை எவ்வாறு மதிக்கிறோம். மற்றவர்களால்

வேலைச்சுமையால் வாடுகிறீர்களா

– மதிவாணன் அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது, முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை. பலபேருக்கும் வேலை, ஒரு பொதிபோல் வந்து விழுகிறது. அவர்களுடைய சொந்த வேலைகள்,

முன் முடிவுகளை உடையுங்கள்!

– பிரதாபன் நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள்.