கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

வாங்கிய புத்தகங்களை பலர் முழுமையாக படிக்காமலே அலமாரியில் அடுக்கி விடுவது எதனால்? அடுத்து வாங்கும் புத்தகத்திற்கும் அதே கதி நேராமல் தவிர்ப்பது எப்படி?

புதுவாசல்

மாணவர்கள் பகுதி நூற்றுக்கு நூறு இயக்கம் உலகத்தை மாற்றப்போவது உங்கள் குழந்தைதான் கேத்தரீன் – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் 8 வயது சிறுமி. பத்தாயிரம் குடும்பங்களை காத்ததற்காக, திராகன் பிளை என்ற விருதை ஜனாதிபதி பராக் ஒபாமாவிடமிருந்து பெற்றிருக்கிறாள்.

ஏன் வேண்டும் உற்சாகம்?

– சிநேகலதா how to get your ex back வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுயமுன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர்வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி

சிறுசேமிப்பு பெரு மகிழ்ச்சி

– கே.ஆர். நல்லுசாமி பணம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்து கொள்ளலாம், வியாபாரம் லாபமாகவே நடக்கிறது, ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா என்ற கேள்வி வருகிறது? இல்லை, இல்லை சந்தோஷத்திற்கும், பணத்திற்கும், சம்பந்தமில்லை.

சமகால வெற்றிக்கு சாணக்கிய சிந்தனைகள்

(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள்…. நமக்காக)

அந்தக்காலம் இந்த மாதம்

டிசம்பர் 2, 1816 ரேசர் கருவியின் உரிமத்தை அதன் உரிமையாளர் கிங் ஜில்லட் பெற்ற நாள் இன்று. இதே நாளில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப் பட்டது.

முடிவெடுக்கும் மந்திர சக்தி

மகேஸ்வரி சற்குரு அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.

‘வாழ்க்கை ஒரு மாற்றுப்பாதை’

க. அம்சப்ரியா வாழ்க்கையை எப்படி வாழ்வதென்பது குறித்து நெடுநாட்களாகவே அவனுக்குள் சந்தேகம். காற்று அசைக்கிற மரமாகவும், வலைக்குச் சிக்குகிற மீனாகவும், யார் யாரோ கிழித்தெறிகிற வெற்றுக் காகிதமாகவும் தான் மாறிக் கொண்டிருப்பதாக எப்போதும் அவனுக்குள் இடைவிடாத உறுத்தல்.

நீண்ட காலத்தில் நம்பிக்கை வையுங்கள்

சோம. வள்ளியப்பன் (கோவையில் 20.09.2009 அன்று நடந்த வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சில பகுதிகள்) நமது நம்பிக்கை மாத இதழும், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.