கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2
கள்ளிச் செடிகள் சலித்துக் கொண்டன. “மனிதர்கள் மடையர்கள்! எங்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். எங்கள் முள்முனைகளைப் பார்த்து எள்முனை அளவுகூட பயப்படுவதில்லை. எங்களைக் கொண்டாடுவதில்லை.” முத்துக்கள் சிலிர்த்துக்கொண்டன. “மனிதர்கள் மகத்தானவர்கள். நாங்கள் ஆழ்கடலில் இருந்தாலும் ஆர்வமுடன் தேடியெடுக்கிறார்கள்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் -1
புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் ஒருவரிடம், பந்தயத்தின் மிக மோசமான தோல்விகள் எவ்வளவு இடைவெளியில் ஏற்பட்டுள்ளன என்று கேட்டார்கள். “சில அங்குல வித்தியாசங்களில்” என்றார் அவர். “இன்னும் சிறிது முனைந்திருந்தால் – கொஞ்சம் வேகமாய் உதைத்திருந்தால் – முடிந்த
மரபின்மைந்தன் கவிதை
தடையில்லை மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருக்கட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு
நமக்குள்ளே
இணையற்றவராய்த் திகழ 20 வழிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வழி மட்டும் அல்ல. 20 வகையான வாசல்களைக் கொண்ட வழிகள் உள்ளதை “நமது நம்பிக்கை” மூலம் திறந்திருப்பதை உணர்த்துகிறது.
தாண்டி வரத்தான் தோல்விகள்
தோல்விகள் ஒருவகையில் நல்லதுதான். ஏதாவது செயலில் ஈடுபடும்போதுதான் தோல்வி வருகிறது. இந்தத் தோல்வி, இன்னும் சரியாக செயல்படுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. வெற்றியாளர்கள் பலரும் தோல்வி கற்றுத்தந்த பாடங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் முத்தையா முயற்சி என்பது தொடர்கதை தோல்வி என்பது சிறுகதை வேகவேகமாய் மலைமுகடுகளில் ஏறிக்கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள். அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அவர்கள் முகத்தில் கோபமும் வன்மமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதைவிட அதிகமாய் ஆயாசமும் சோர்வும். தங்கள்
ராஜ்கவி கவிதை
எல்லாம் உனக்குள்… – ராஜ்கவி ஓதன் வாழ்வின் உயர்வும் தாழ்வும் உனக்குள் ளேதான் இருக்கிறது! எந்த நிலையை எட்ட வேண்டும்
உண்மையாய் இருப்பது பற்றி சில உண்மைகள்
– கவிஞர் இரமணன் உண்மை என்பது தூய அறிவு உள்ள அனைத்திற்கும் ஆதாரமானது. உள்ளபடியே மிகவும் எளிது. உண்மை என்பது உயிரின் இயல்பு. ஊரில் எங்கோ உயரத்தில் இல்லை. இன்றும் என்றும் உண்மை உண்மை! உண்மையாய் இருப்பதின் மூலமே ஒருவன் உண்மையில் தன்னை நிறுவிக் கொள்கிறான். பெரியவர்கள்
காலம் உங்கள் காலடியில்
– சோம வள்ளியப்பன் மாலை மணி ஆறு. மருத்துவமனை. அறுவை சிகிச்சை அறை. பரபரப்பாக இருக்கிறது. பல மானிட்டர்கள், யந்திரங்கள், உபகரணங்கள், வாயில் பச்சைத்துணி கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதையும் மூடும் பச்சை வர்ண அங்கி அணிந்து கொண்டு, பத்திற்கும் அதிகமான நபர்கள். அவர்களில் சிலர் மருத்துவர்கள். மற்றவர்கள் உதவியாளர்கள்.
வீட்டுக்குள் வெற்றி
– கிருஷ்ண. வரதராஜன் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும், மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், ‘எனக்கு மறதின்னு சொல்லி காண்பிப்பியே. தோ பார் இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா