மரபின்மைந்தன் கவிதை
(18 நாடுகளிலிருந்து 1500 குழந்தைகள் பங்கேற்றசர்வதேச குழந்தைகள் மாநாடு (Super Congress) ஒரு வாரம் கோவையில் நடந்தது. சாந்தி ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவிற்காக எழுதிக் கொடுத்த இசைப்பாடல் இது)
நமக்குள்ளே
‘ஜெயிப்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை’ என்ற சோம.வள்ளியப்பனின் சுடர்மிகுந்த சொற்கள் தோல்விமேல் தோல்வி கண்டவர்கள் தலை நிமிர்த்தி வெற்றி வாசலைத் தட்டுவதற்கு வழங்கப்பட்ட முக்கனிச்சாறு! சர்க்கரைத் தேன் பாகு! நற்பசுவின் பால்! ‘இமயவரம்பன்’ பெரியநாய்க்கன்பாளையம்
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின் மைந்தன் முத்தையா எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.
எல்லோருமே நம்மாளுங்கப்பா
– முகில் தினகரன் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோட விரும்புகின்றவர்களுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டியது சகத் தொடர் சாதுர்யம். இது ஒரு கலை என்றேசொல்லலாம். ஆங்கிலத்தில் “ Communication” என்பர்.
காலம் உங்கள் காலடியில்
– சோம வள்ளியப்பன் டேக்கிங் ஸ்டாக் வங்கிகளுக்கு ஆண்டிற்கு இருமுறைகட்டாய விடுமுறை கொடுப்பார்கள். செப்டெம்பர் 30ம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் தான் அந்த இரு நாட்கள். கணக்கு முடிப்பது என்பது அதற்கான காரணம். அரையாண்டு கணக்கு, ஆண்டுக்கணக்குகள் பார்ப்பது முடிப்பது பல ஆண்டுகளாக உள்ள வழக்கம்.
சர்வம் மார்க்கெட்டிங் மயம்
-பேரா.சதாசிவம் சந்தை பொருளின் மதிப்பு இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத … Continued
சிகரத்தின் படிக்கட்டுகள்
-ருக்மணி பன்னீர்செல்வம் கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள் நீங்கள் வைரக்கல்லாய் ஜொலிக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நம்மிடத்தில் யாராவது கேட்டால் ‘இல்லை’, ‘வேண்டாம்’ என்று யாராவது சொல்லுவோமா! எல்லோருக்கும் வைரமாக
நம்புங்கள்…
நம்புங்கள் எளிது எளிது வெற்றி எளிது கெட்டிக்காரனை நதியில் தள்ளினாலும் அவன் வாயில் மீனோடுதான் வருவான் என்பது எகிப்திய பழமொழி. நண்பர்களே! எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தால் போதும் இந்த பழமொழி உண்மை என்பது புரியும். உயரத்தில் பறக்கின்ற கழுகுக்கு தன்னுடைய உணவு கீழே
நினைவு நல்லது வேண்டும்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் உண்மையும் இன்மையும் இலக்கிய மேடைகளில் கலகலப்புக்காகவும் அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் ஒரு கவிதை சொல்லப்படுவதுண்டு. கவிதை என்றும் அதைச் சொல்லி விட முடியாது. அழகாக அடுக்கப்பட்ட நான்கு வரிகள் அவை.
பேனாமுனை பாரதி கவிதை
– கவிஞர் பேனா முனை பாரதி உன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும் ஏ இளைஞனே! வாழ்க்கை ஒரு புன்னகைத்