கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

முகலாய அரசர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ராணா பிரதாப்சிங் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார். கைப்பொருள் எல்லாம் இழந்து, படைபலம் தொலைந்து வருத்தத்தில் இருந்தார். அவருடைய அமைச்சர் பாமாஷா, அரசர் தப்பித்து போகட்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். உடனே அந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த

நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜுன் இதழில் ஆசிரியரின் கவிதையை வாசித்தேன் ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாய் இது போன்ற கவிதையை வாசித்தே தீரவேண்டும். அதில் பல அர்த்தங்கள் உள்ளன. அதை உணர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. இது மட்டுமல்ல அச்சில் ஏற்றிய அனைத்து கட்டுரைகளும் மிக பயனுள்ளதாய் இருக்கின்றது. தேன் துளிகளை சேகரித்த தேனீக்கு … Continued

அறியத் துடிக்கும் ஆவல்

நமது இந்தியத் தத்துவங்களில் ஆசையை ஒழிக்க வேண்டும். அவை மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என மூன்று வகைப்படும் எனக் கூறிவந்தார்கள். ஆனால் இந்த மூன்று ஆசைகள் மட்டுமில்லாமல் வேறு சில ஆசைகளும் இருக்கின்றன. பதவி ஆசை, புகழ் ஆசை, தெரியாத புதிர்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை.

வெற்றி மாலை

சிறியவிதை நிலம்கீறிப் புரட்சி செய்யும்! சிற்றெறும்பு கருங்கல்லை ஊர்ந்து தேய்க்கும்! சிறுகணினித் திரைக்குள்ளே உலகிருக்கும்! சிறுவேர்தான் மலைப்பாறை தனைப்பிளக்கும்!

ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?

இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

பொழுது  போக்குவதற்கா? ஆக்குவதற்கா? மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும்போது பார்க்க … Continued

சேமிக்கலாம் வாங்க

சேமிப்பு / முதலீடு என்பதெல்லாம் மிகுதியான பணம் உடையவர்களுக்கும் நிரந்தர தொழில் படைத்தவர்களுக்கும்தான் சாத்தியம் என்று கருதி மாத வருவாயை நம்பியிருக்கும் நடுத்தர சம்பளக்காரர்கள் தங்களின் சேமிப்புத் திட்டத்தை காலம் கடத்தியோ அல்லது சேமிக்காமலேயே பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர். தொழில் லாபமோ மாத வருவாயோ அவை

அட்டைப்படக் கட்டுரை

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!

ஓய்வு: வெற்றிக்கான புதிய வழி!

உங்கள் தொழிலின் உற்பத்தியைப் பெருக்க அதிக நேரம் உழைப்பவரா நீங்கள்? ஓய்வு என்ற சொல்லுக்கே இடம் கொடுக்காதவரா? அப்படியானால் சிந்திக்க இதுதான் சரியான தருணம். ஓய்வெடுப்பதும் பிறருடன் கலந்து பேசுவதும் நம்மை புதுமையாக சிந்திக்க வைப்பதுடன் நம்மை சுறுசுறுப்பாக செயல்படவும் வைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.