சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பொறுமை கடுகினும் சிறிது நம்முடைய தொழில் வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, முன்னேற்றத்தை நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது போட்டிகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுவது இயல்பு. இவற்றை நாம் தவிர்க்கவும் இயலாது,

அடமானமா அதிக வருமானமா

– கே.ஆர்.நல்லுசாமி அவமானத்திற்குப் பயந்து அடமானம் வைத்த காலம் ஆரம்பகாலம். எங்கே கடன்காரன் கதவை தட்டிவிடுவானோ, கண்ட இடத்தில் நிறுத்தி கேட்டு விடுவானோ, நண்பர்களும், நல்லவர்களும் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தாலும், ஆரம்ப காலத்தின் முதலீடே மனைவியின் மாங்கல்யத்தை தவிர அனைத்து

சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் அருமையான தலைமைக்கு ஆறுமுகங்கள் தலைமைக்குத் தேவை ஆறு முகங்கள்: உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றா நினைக்கிறீர்கள்? – இல்லை – ஆறு முகங்கள்!

சாதனைச் சதுரங்கம்

முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் எட்டு முன்னேறும் எண்ணம் யாருக்குத் தானில்லை? எல்லோருக்குமே இருக்கிறது. பிறகேன் –  எல்லோராலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை? – என்பது தான் நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி. அதற்கு விடை காணுவதே நம் நோக்கம்.

காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன் டேக்கிங் ஸ்டாக் வங்கிகளுக்கு ஆண்டிற்கு இருமுறைகட்டாய விடுமுறை கொடுப்பார்கள். செப்டெம்பர் 30ம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் தான் அந்த இரு நாட்கள். கணக்கு முடிப்பது என்பது அதற்கான காரணம். அரையாண்டு கணக்கு, ஆண்டுக்கணக்குகள் பார்ப்பது முடிப்பது பல ஆண்டுகளாக உள்ள வழக்கம்.

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

-பேரா.சதாசிவம் சந்தை பொருளின் மதிப்பு இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத … Continued

சிகரத்தின் படிக்கட்டுகள்

-ருக்மணி பன்னீர்செல்வம் கிடைத்திருக்கின்ற காலத்தை நாம் வரவாக்க வேண்டுமே தவிர காலத்தால் நாம் செலவழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள் நீங்கள் வைரக்கல்லாய் ஜொலிக்க வேண்டுமா? இந்தக் கேள்வியை நம்மிடத்தில் யாராவது கேட்டால் ‘இல்லை’, ‘வேண்டாம்’ என்று யாராவது சொல்லுவோமா! எல்லோருக்கும் வைரமாக

நினைவு நல்லது வேண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் உண்மையும் இன்மையும் இலக்கிய மேடைகளில் கலகலப்புக்காகவும் அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் ஒரு கவிதை சொல்லப்படுவதுண்டு. கவிதை என்றும் அதைச் சொல்லி விட முடியாது. அழகாக அடுக்கப்பட்ட நான்கு வரிகள் அவை.

வீட்டுக்குள் வெற்றி

-கிருஷ்ண. வரதராஜன் உங்கள் குழந்தைகள் கசடற கற்க முதலில் ஒரு குட்டிக்கதை எல்லா தேர்வுகளிலும் பெயிலாகிக்கொண்டிருந்த பையனை அழைத்து, ஆசிரியர் அறிவுரை சொன்னார். ‘சரியோ. தவறோ எதையாவது பேப்பரில் எழுதினால்தான் அட்லீஸ்ட் ஒன்றிரண்டு மார்க்காவது போட முடியும். அப்பொழுதுதான் நீ பாஸாகவாவது ஆக முடியும். எதுவுமே

எட்ட நில் பயமே கிட்ட வராதே

டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். ஆவுடேஸ்வரி தூர எறிய வேண்டிய துர்குணம் ‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள்