பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!