பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!

அறிய வேண்டிய ஆளுமைகள்

– டேவிட் ஒகில்வி தவறு செய்ய பயப்பட்டு, எதையும் புதிதாக முயலாதவர்கள் தன் நிறுவனத்தில் நீடிக்க லாயக்கில்லாதவர்கள் என்பதில் உறுதியாக இருந்தார் ஒகில்வி.

வீட்டிற்குள் வெற்றி

உங்கள் குழந்தை ஜெயிக்க தினமும் கொடுக்கிறீர்களா பூஸ்ட்? முதலிலே சொல்லிவிடுகிறேன் இது பூஸ்ட் என்ற பானத்தை விளம்பரபடுத்துகிற கட்டுரை அல்ல. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று என்னிடம் முதலில் சொன்னது கபில்தேவ் தான். என் வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று கபில்தேவ் சொல்லி முடித்ததும் கவாஸ்கர் அதை திருத்துவார். என் … Continued

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாணவனையோ, மாணவியையோ பார்த்த மாத்திரத்தில் நீ எந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறாய் எனக் கேட்காமல் நீ இந்தப்பள்ளி மாணவன் , மாணவி

நமக்குள்ளே

நமது நம்பிக்கை இதழை தொடர்ந்து படித்து வருகிறோம். ஊட்டச்சத்துக்கள் மிக்க பானங்களை பருகுவது போல் ஒவ்வொரு கட்டுரையும் மிக அருமையான கருத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் நம்மை படிக்கத்

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி சுவாரசியமான கதை வடிவில் ஒரு பாடம் நீங்கள் பிஸினஸ் வெற்றியை உறுதிப் படுத்தும் கதை வடிவ தொடர் பணியாளர்களை கையாள்வது தொடர்பாக படிக்க வேண்டிய எம்.பி.ஏ பாடங்கள். சதாசிவம் மொட்டை மாடியில் ஊஞ்சலில் ஆடியபடி நிலவை ரசித்துக்கொண்டிருந்தார். பலவருடம் ஆகிவிட்டது இப்படி ஒய்வாக உட்கார்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.

நேசமே சுவாசம்!

– ருக்மணி பன்னீர்செல்வம் நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு பட்டியலைத் தருவீர்கள்.

புது வாசல்

மாணவர்பகுதி உங்களுக்கு எதற்காக பெயர் வைத்தார்கள் ? எல்லா விலங்குகளுக்கும் பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் பெயர் இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதன் காரணம் என்ன? சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் எல்லா நிகழ்ச்சிகளின் நிறைவிலும் இந்தக் கேள்வியை நாங்கள் கேட்பதுண்டு.