வெற்றி மாலை

சிறியவிதை நிலம்கீறிப் புரட்சி செய்யும்! சிற்றெறும்பு கருங்கல்லை ஊர்ந்து தேய்க்கும்! சிறுகணினித் திரைக்குள்ளே உலகிருக்கும்! சிறுவேர்தான் மலைப்பாறை தனைப்பிளக்கும்!

ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?

இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

நினைவு நல்லது வேண்டும்

பொழுது  போக்குவதற்கா? ஆக்குவதற்கா? மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை. மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும்போது பார்க்க … Continued

சேமிக்கலாம் வாங்க

சேமிப்பு / முதலீடு என்பதெல்லாம் மிகுதியான பணம் உடையவர்களுக்கும் நிரந்தர தொழில் படைத்தவர்களுக்கும்தான் சாத்தியம் என்று கருதி மாத வருவாயை நம்பியிருக்கும் நடுத்தர சம்பளக்காரர்கள் தங்களின் சேமிப்புத் திட்டத்தை காலம் கடத்தியோ அல்லது சேமிக்காமலேயே பொருளாதார சிக்கலில் அவதிப்படுகின்றனர். தொழில் லாபமோ மாத வருவாயோ அவை

அட்டைப்படக் கட்டுரை

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!

ஓய்வு: வெற்றிக்கான புதிய வழி!

உங்கள் தொழிலின் உற்பத்தியைப் பெருக்க அதிக நேரம் உழைப்பவரா நீங்கள்? ஓய்வு என்ற சொல்லுக்கே இடம் கொடுக்காதவரா? அப்படியானால் சிந்திக்க இதுதான் சரியான தருணம். ஓய்வெடுப்பதும் பிறருடன் கலந்து பேசுவதும் நம்மை புதுமையாக சிந்திக்க வைப்பதுடன் நம்மை சுறுசுறுப்பாக செயல்படவும் வைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வெற்றித்திசை

தகதகத்தது தஞ்சை! தஞ்சாவூர் மஹாராஜா சில்க் ஹவுஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களும் நமது நம்பிக்கை மாத இதழும் இணைந்து நடத்திய ‘இருபெரும்விழா’வில் தஞ்சை நகரமே திரண்டு வந்தது. மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,  மாண்புமிகு மாநில வணிகவரித்துறை அமைச்சர் திரு எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

வாழ்க்கை ஒரு திருவிழா

உழைத்துக் களைக்கிற எல்லோர்க்குமே பிடித்தமானது விடுமுறைதான். விடுமுறையை ஒரு திருவிழாவினைப் போல் கொண்டாடி மகிழ்கின்றவர்கள் பலர் உண்டு. சாதாரண ஒருநாள் விடுமுறையே இப்படியெனில் ஒரு திருவிழா விடுமுறைக்கு கூடுதல் சிறப்புண்டு.

வாடகைக்குப் பாடநூல்

இது ஒரு புது முயற்சி பென்சில் சீவிக் கொண்டிருந்தேன் மொர மொரவென மரங்கள் எங்கோ சரிய – கல்யாண்ஜி இயற்கைக்கு எதிராக தன்னால் நேரும் தவிர்க்கவியலாத இன்னல் குறித்து ஒரு கவிஞனின் மனப்பதிவு இந்தக் கவிதை.

வீட்டுக்குள் வெற்றி

ஒவ்வொரு நாளும் இனி கொண்டாட்டமே மிழகத்தில் சுனாமி தாக்கிய நேரம்.. அந்தமானில் இருந்த ஒருவர் திடீர் திடீர் என்று ஏற்படும் நில அதிர்வால் தன் குழந்தை பாதிக்கப் பட்டு விடக்கூடாது என எண்ணி தன் குழந்தையை டெல்லியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.