சிகரம் உங்கள் உயரம்
சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் பயிலரங்கம் 17.05.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கோவையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.என். சுப்ரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார்.
உங்கள் சந்தையா பங்கு சந்தை?
– சினேக லதா how to get your ex back பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என்று நம் முதலீடுகள் உள்ள துறைகள் மந்த கதியில் இருப்பதைப் பார்த்துப் பலரும் மனம் கலங்கியிருக்கிறார்கள். “இதற்குத்தான் பங்குச் சந்தையே வேண்டாம் என்பது” என்று சிலரும், இதுவரை பங்குச் சந்தை பக்கமே போனதில்லை? இனிமேலும் போகமாட்டேன்” என்று சிலரும் … Continued
யாருக்கு மூளை பெரிசு?
நி மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 75 கிலோ மீட்டரைவிட அதிகம்! நி மனித மூளையின் எடை, மனித உடையில் சராசரியாக 1.5% பங்கு. அதாவது, மூளையின் எடை 1.5 கிலோ
சர்வம் மார்க்கெட்டிங் மையம்
-பேரா. சதாசிவம் முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை
சாதனைச் சதுரங்கம்
ம. திருவள்ளுவர் இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் … Continued
நம்பிக்கை வைப்போம்
– உமாசங்கர் நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.
நினைவு நல்லது வேண்டும்
நான் என்பதா நாம் என்பதா? செல்போன் என்று பரவலாக குறிப்பிடப்படும் கைபேசி இல்லாத நபர்களே இல்லை. கை இல்லாமல்கூட இருந்துவிடலாம்; கைபேசி இல்லாமல் இருக்கமுடியாது போலிருக்கிறது.
வாழ்விலும் பொருள் தேவை
திண்டுக்கல் சிகரம் தொடக்கவிழாவில் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நேற்று உலகத்திற்கு எது துன்பமாகத் தெரிந்ததோ, அதை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்குப் பெயர்தான் அறிவு. அந்த சமூகத்தின் பார்வை அறிவார்ந்த பாதை. பெரும்பாலும் நாம் விளம்பரப்படுத்தப் படுபவர்களைப் போலவே வாழ நினைக்கிறோம்.
சேமிப்பின் பலம் கைகொடுக்கும் குழந்தையின் கல்விக்கு!
– நல்லசாமி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரால் கூறப்பட்ட வாக்கு. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருகிறது. ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியை தனது குழந்தைகளின் … Continued
கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்
– மகேஸ்வரி சற்குரு EBOOT START நாம் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் நமக்குக் கற்றுக்கொடுத்த வெற்றி வார்த்தைகள். தினமும் நாம் கேட்கும் வார்த்தைகள் இது. கம்ப்யூட்டரை மீண்டும் ஒருமுறை புதியதாக இயக்க strart மெனுவில் கிடைக்கும் restart மூலம் துவங்குகிறோம். கண்ட்ரோல்”ஆல்ட்”டெலீட் இவை மூன்றும்தான் புதிய இயக்கத்திற்கான மந்திரச் சாவிகள். கட்டுப்பாடு”மாற்றம்”அழித்தல் தேவையற்ற