காலம் உங்கள் காலடியில்
கவனமாகக் கையாளுங்கள் எம்பார்ட் தெரிந்திருக்கும். யு.எஸ். தேசத்தின் கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகக் கடுமையான பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ். அணி தோல்வி கண்டது. பயிற்சியாளர் என்ற முறையில் அவரிடம், என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘எங்கள் அணி சிறப்பாகத்தான் ஆடியது. நாங்கள்
உங்கள் கனவு நிறுவனம்
சிகரத்தின் படிக்கட்டுகள் தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ … Continued
திண்டுக்கல் சிகரம் உங்கள் உயரம் துவக்க விழா
கவிப்பேரரசு வைரமுத்து பேருரை முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. ரயில் ஒரு குகைக்குள்ளே செல்கிறது. அப்போது அது இருளில் இருக்கிறது. நிச்சயமாக அது இருளை விட்டுவரும். ரயிலில் வெளிச்சம் படும் என்று சோம. வள்ளியப்பன் சொன்னார்.
அந்தக் காலம் இந்த மாதம்
மே 1 1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று … Continued
நமது பார்வை
நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.
திசைகள் திறந்துவிடும்
உனக்கென உள்ளது ஓருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் – மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை
நமக்குள்ளே
“கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது” என்னும் வரிகளில் சமூகத்தின் நாடித்துடிப்பினை நயம்பட விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை வெகு சிறப்பு. திரு.சூரியதாஸ், சிலட்டூர்
சிகரத்தின் படிகட்டுகள்
– ருக்மணி பன்னீர்செல்வம் நம் இலட்சியமாக இருக்கின்ற துறைகளை நம்மால் சாதனை நிகழ்த்தக் கூடிய துறைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்வதுதான் நாம் செய்யவேண்டிய முதல் வேலை. ஒரு சிலரின் கனவு ஒரே துறையைச் சார்ந்து இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்றதுடிப்பு இருக்கும். எதுவாயிருப்பினும் பட்டியல் அவசியம். எழுதி
காலம் உங்கள் காலடியில்
– சோம. வள்ளியப்பன் போனால் வராது உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான மதிப்பென்ன? என்று சிலரிடம் கேட்டால் அவர்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? கேள்வி அதேதான் என்றாலும், இந்தக் கேள்விக்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும்.
சர்வம் மார்க்கெட்டிங் மையம்
-பேரா. சதாசிவம் போட்டியில் வெல்லும் ரகசியம் போட்டி என்று எதுவும் இல்லாவிட்டால் சந்தையிடுதலில் சவால் என்பதே இல்லாமல் போய்விடும். இது பொதுவாக எந்த ஒரு விஷயத்திற்கும் பொருந்தும். சந்தையிடுதலில் நிலவி வரும் போட்டிதான், புதிது புதிதாக பல பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமான தரம், குறைவான விலை போன்ற நுகர்வோர்களுக்குத் தேவையான … Continued