நமக்குள்ளே
‘நமது நம்பிக்கை’ ஜுலை இதழில் ‘வாழ்வில் என்ன நேர்ந்தாலும் தன் அடிப்படைத் தன்மை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்’ என்னும் வரிகளில் வெற்றியின் ரகசியத்தை சொல்லிய பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் வெற்றித்திசை விழாப் பேருரை வெகுசிறப்பு.
திண்டுக்கல் சிகரம் உரை
ஏற்றமிகு வாழ்வுக்கு ஏழு வழிகள் திண்டுக்கல் – “சிகரம் உங்கள் உயரம்” தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் பேச்சு இந்தியா இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்று பலரும் யோசித்துக்
சோர்விலிருந்து தீர்வுக்கு
ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.
நீதிகளையும் நிதிகளையும் கலப்போம்…
தரமான கல்வி, சிறந்த வியாபாரம், மகிழ்ச்சியான வாழ்க்கை, வண்டி வாகனம், நினைத்ததை அடையும் தன்மை, வெளியுலகில் மரியாதை, நண்பர்களுடன் நல்ல நட்பு, குடும்பத்தில் பாசம், குழந்தைகளுடன் அன்பு, மனைவியுடன் காதல்,
சிகரத்தின் படிக்கட்டுகள்
புதுமையின் பெருமை நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் தொடர் வெற்றியைக் காண வேண்டுமா? பயனுள்ள புதுமைகளை புகுத்தத் தயாராகுங்கள் ஆக்கப்பூர்வமான புதுமைகளுக்கு என்றைக்குமே அதிக வரவேற்பு உண்டு என்பதை காலம் நமக்கு பலவகையிலும்
இளமையின் ரகசியம் வெற்றி
வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து போகிறோம். நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். உலகமே நம் கைக்குள் இருப்பது உண்மையாகத் தோன்றும். பார்க்கின்ற எல்லாமே நமக்குச் சந்தோஷத்தைத் தரும். வெற்றி அனுபவத்திற்காக எப்போதும் வெற்றி பெறத் தோன்றும். விம்பிள்டன் டென்னிஸில் 9
நினைவு நல்லது வேண்டும்
தந்தையில்லா வீடும் தலைவனில்லா நாடும் ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தனக்குப்பின் அவன் விட்டுச் செல்வதை வைத்தே முடிவு செய்ய வேண்டும் என்கிறது ஒரு குறள். பிள்ளைகளை வைத்துப் பெற்றோரை முடிவு செய்யலாம். பின்பற்றுவர்களை வைத்துத் தலைவனை முடிவு செய்யலாம்.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
புத்தம் புதிய தொடர் இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு ‘சட்’டென்று தோன்றுவது என்ன? இது ஊக்கம் கொடுக்கும் பொன்மொழி என்பீர்களா? கவித்துவமான வெளிப்பாடு என்பீர்களா? கேட்க நன்றாயிருக்கிறது – காரியத்திற்கு ஆகுமா என்று எண்ணுவீர்களா? “இது உண்மைதான்” என்று மனதுக்குள் சொல்வீர்களா?
உங்களுக்குள் ஒலிக்கும் நேர்முக வர்ணனை
விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு.
நேர்காணல்
மலேசிய கூட்டமைப்புப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ.மு. சரவணன் நேர்காணல் (நிர்வாகி – இலக்கியவாதி – அரசியல் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் டத்தோ. மு.சரவணன். பிஞ்சுப்பருவத்தில் பேச்சாளராய் மலர்ந்து, கல்லூரிப் பருவத்தில் அரசியலில் நுழைந்து, நாற்பது வயதில் மலேசியாவின் துணையமைச்சராய் பொறுப்பேற்றிருக்கிறார்.