ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’

ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’ நிகழ்வில் பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… வல்லமை தாரோயா ” வல்லமை தாராயோ” என்கிற வார்த்தை மகாகவி சக்தியிடத்தில் இறைவேட்கையாக வைத்த வார்த்தை. இந்த பயிற்சிக்களத்தில் இந்த இயக்கத்தில் இந்த வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை இருக்கிறது.

நீங்கள் பிராடக்டா? கமாடிட்டியா?

(23 மே 2010 அன்று, தூத்துக்குடி சிகரம் அமைப்பு தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரையில் இருந்து…) சிகரம் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தூத்துக்குடி நகரிலும் தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசீய நெடுஞ்சாலை போடப்பட்ட பிறகு, சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு துரிதமாக செல்ல முடிவதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நமது பார்வை

கல்விக் கட்டணம் – கணக்குகள் மாறட்டும் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து நீதியரசர் கோவிந்தராஜன் அறிக்கை தொடர்பான விவாதங்கள் வெவ்வேறு பரிமாணங்கள் எடுத்தன. எல்லோருக்கும் ஒரே விதமான கட்டண மாற்றம் என்பது

நமக்குள்ளே

மரபின்மைந்தன் முத்தையா அவர்களின், ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ சிந்தனையை செம்மைப்படுத்தி நம்பிக்கைக்கு நீரோட்டம் பாய்ச்சுகிறது. சிகரம் தொட வழிகளை தேட

வால்போஸ்டர்

உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர் ஒருவரால் ஒன்றைச் செய்ய முடியும் என்றால் அதன் அர்த்தம் ஒவ்வொருவாராலும் அதை செய்ய முடியும் என்பதே.

நமது நம்பிக்கை சிகரம் உங்கள் உயரம் இணைந்து வழங்கும்

திருச்சி நாள் : 20-06-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை : 6.30 மணி பங்கேற்பு முனைவர் உமா தேவராஜன் தலைப்பு நம்பிக்கை ஊன்றி நட… இடம்

முடியும் என்று சொல்லுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்

மாணவர் பகுதி – அத்வைத் சதானந்த் மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

வாக்வம் க்ளீனர் விற்ற ஷிவ்கெரா

தமிழ்நாட்டின் சிறிய நகரமொன்றில் வாக்வம் க்ளீனர் விற்கப் போன ஒருவரைப்பற்றி விவகாரமாய் ஒரு செய்தி. அந்த வீட்டிலிருந்த பெண்ணிடம் தன் வாக்வம் க்ளீனரின மகத்துவத்தை விளக்கிய விற்பனையாளர் தோளிலிருந்து மூட்டையைப் பிரித்து அதிலிருந்த

வெற்றி வாசல் 2009

சாதிப்பது பெருமையல்ல நம் கடமை!! எட்டினால் பிடித்திடலாம் “மண் பயனுற வேண்டி, அதற்காக மட்டும் பாடுபடும் நம் தமிழின மக்களுக்கு வணக்கம். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்ற குறளுக்கு ஏற்ப இன்று தமிழகத்தின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் தோளோடு தோள் நின்று உரிமையோடு உறவு கொண்டாடக்கூடியவர்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

சின்ன வயதில் ஊக்குவிப்பும் பாராட்டுமே நாம் தேடவேண்டிய உயரங்கள் என்று கருதுகிறோம், உண்மையில் அவை நம்மை சிறைப்பிடிக்கிற கண்ணிகள். அநேகம்பேர், எப்போதோ கேட்ட கரவொலியிலேயே மயங்கி அங்கேயே