ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு – 2
– சாதனா என் இனிய மாணவ நண்பர்களே! எல்லோரும் நன்றாகப் படித்து நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
– சாதனா என் இனிய மாணவ நண்பர்களே! எல்லோரும் நன்றாகப் படித்து நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா?
அத்வைத் சதானந்த் ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.
– ஸ்வாமி தேவ ஜோதிர்மய வாழ்க்கையை கற்பிப்போம் – தொடர் 3 உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப்பாரு என்ற பாடத்தையும் … Continued
– மரபின் மைந்தன் முத்தையா முயற்சி என்பது தொடர்கதை தோல்வி என்பது சிறுகதை வேகவேகமாய் மலைமுகடுகளில் ஏறிக்கொண்டிருந்தனர் அந்த இளைஞர்கள். அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அவர்கள் முகத்தில் கோபமும் வன்மமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதைவிட அதிகமாய் ஆயாசமும் சோர்வும். தங்கள்
– சோம வள்ளியப்பன் மாலை மணி ஆறு. மருத்துவமனை. அறுவை சிகிச்சை அறை. பரபரப்பாக இருக்கிறது. பல மானிட்டர்கள், யந்திரங்கள், உபகரணங்கள், வாயில் பச்சைத்துணி கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதையும் மூடும் பச்சை வர்ண அங்கி அணிந்து கொண்டு, பத்திற்கும் அதிகமான நபர்கள். அவர்களில் சிலர் மருத்துவர்கள். மற்றவர்கள் உதவியாளர்கள்.
– கிருஷ்ண. வரதராஜன் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும், மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், ‘எனக்கு மறதின்னு சொல்லி காண்பிப்பியே. தோ பார் இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா
– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கு முன் நாம் எந்த அளவிற்கு பணத்தின் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவோமா? கீழ்கண்ட கேள்விகளுக்கான உங்கள் பதிலை டிக் அடியுங்கள்.
– க. அம்சப்ரியா முயற்சிக்கிற காரியங்கள் யாவுமே வெற்றியில் முடிய வேண்டுமென்றுதான் நினைக்கிறோம்! ஒன்றிரண்டு அப்படி அமையலாம்! அமையாமல் போகிறபோது முந்தையது எப்படி வெற்றியாக அமைந்தது என்று யோசிக்க மறுத்து, இப்போதைய தோல்வியைப் பற்றிய எண்ணங்களால் தன்னைப் புதைத்துக் கொண்டு அதிலிருந்து
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் வாத்துக்களுடன் நீந்தலா வானத்தில் பறத்தலா? வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன், வாத்துக்களுடன் நீந்திக் கொண்டிருக்கக்கூடாது.”
– நல்லாசாமி நம் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பின் பலனை, எதிர்கால நலன் கருதி தகுந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து வைப்பதனால், முதுமைக்காலம், தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது கௌரவமாகவும் அமைவதனால், பொற்காலமே.