சிகரத்தின் படிகட்டுகள்
– ருக்மணி பன்னீர்செல்வம் நம் இலட்சியமாக இருக்கின்ற துறைகளை நம்மால் சாதனை நிகழ்த்தக் கூடிய துறைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்வதுதான் நாம் செய்யவேண்டிய முதல் வேலை. ஒரு சிலரின் கனவு ஒரே துறையைச் சார்ந்து இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்றதுடிப்பு இருக்கும். எதுவாயிருப்பினும் பட்டியல் அவசியம். எழுதி
காலம் உங்கள் காலடியில்
– சோம. வள்ளியப்பன் போனால் வராது உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான மதிப்பென்ன? என்று சிலரிடம் கேட்டால் அவர்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? கேள்வி அதேதான் என்றாலும், இந்தக் கேள்விக்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும்.
சர்வம் மார்க்கெட்டிங் மையம்
-பேரா. சதாசிவம் போட்டியில் வெல்லும் ரகசியம் போட்டி என்று எதுவும் இல்லாவிட்டால் சந்தையிடுதலில் சவால் என்பதே இல்லாமல் போய்விடும். இது பொதுவாக எந்த ஒரு விஷயத்திற்கும் பொருந்தும். சந்தையிடுதலில் நிலவி வரும் போட்டிதான், புதிது புதிதாக பல பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமான தரம், குறைவான விலை போன்ற நுகர்வோர்களுக்குத் தேவையான … Continued
வீட்டிற்குள் வெற்றி
-கிருஷ்ண வரதராஜன் புதிய தொடர் இனியவர்களே! வணக்கம். வீட்டிற்குள் வெற்றி என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது நம்பிக்கை வாசகர்கள் வெறும் சுவாரஸ்யத்திற்காக புத்தகம் படிப்பவர்கள் அல்ல என்பதை சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியன்று உணர்ந்தேன்.
வெற்றி வாசல் 2008
-கோபிநாத் நாளை நமதே எங்கிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குகிறோம்? நாளையைப்பற்றிய அச்சத்திலிருந்து. நாளைக்கு காலையில் என்ன நடக்கும்? நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? பெரும்பாலான இந்தியனுடைய கனவு நாளை என்ன? பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறேன். எந்த வங்கியில், என்ன சொத்து சேர்த்து வைக்கப்போகிறேன். பிள்ளைக்கு யாரைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன். பிள்ளை … Continued
அவரும் நீங்களும்
-சிவராமன் – விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.
திட்டமிடு தொட்டுவிடு
-மகேஸ்வரி சற்குரு விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்! “தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.
உழைக்கத் தெரிந்த உள்ளம்
– சீராளன் உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.
வல்லமை தாராயோ!
திருச்சி 15.02.2009 வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.
சிகரம் உங்கள் உயரம்
அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை ரவி தமிழ்வாணன் பாராட்டு .ஏ.அப்துல்ஹமீது கல்வி அறக்கட்டளை சார்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி 23-01-2009 அன்று நடந்தது. ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி தொடங்கி மாயூரம் ஆசாத் பெண்கள்